anbil mahesh poyamozhi

img

பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிக்க தனிக்குழு - அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

பள்ளிகளில் பாலியல் புகார்கள் குறித்து  விசாரிப்பதற்கு தனிக்குழு அமைக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.